• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
August 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று (12.08.2022) வழங்கினார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 33 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.7,40,000 மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் கனிமவள அறக்கட்டளை அலுவலகத்தின் வாயிலாக 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,400 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் இணை பதிவாளர்கூட்டுறவுத்துறை வாயிலாக 16 நபர்களுக்கு ரூ.7,25,000 மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக 60 நபர்களுக்கு ரூ.15.00 இலட்சத்துக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் வ.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி தொகுப்பு. டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் முதல் கடற்கரைச் சாலை புனித மாதரசி அன்னை ஆலய கொடியேற்ற திருவிழா.

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) 75வது சுதந்திர தின விழா.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) 75வது சுதந்திர தின விழா.

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) 75வது சுதந்திர தின விழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In