• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முத்தமிழறிஞர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள்: அமைதிபேரணி முதல் கோபாலபுரம் வரை.. முதலமைச்சர் மரியாதை!

policeseithitv by policeseithitv
August 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முத்தமிழறிஞர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள்: அமைதிபேரணி முதல் கோபாலபுரம் வரை.. முதலமைச்சர் மரியாதை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,ஆகஸ்ட்,8

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை தொடர்ந்து சென்னையில் திமுகவினர் அமைதி பேரணி சென்றனர்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பேரணியில் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். அமைதி பேரணியின் நிறைவில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

 

முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

 

பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Previous Post

வேதாரண்யத்தில் உலக தாய்ப்பால் வார விழா வேதாரணியம் அரிமா சங்கம் சார்பில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

Next Post

வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்தில் வேன் -இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாப சாவு.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்தில் வேன் -இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாப சாவு.

வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்தில் வேன் -இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாப சாவு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In