• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா!: தூத்துக்குடி ஆட்சியர், உட்பட சிறந்த ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

policeseithitv by policeseithitv
August 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சென்னை ஆகஸ்ட் 6

 

மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறந்த ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் நடைபெற்ற விழாவில், ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.

மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது ஆகியவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கும், மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். தமிழக முதல்வர் மூலம் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்தி தொகுப்பு

எம். ஆத்தி முத்து.

Previous Post

இயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சா் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.

Next Post

பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் தருவதாக போலி இணையதளத்தை உருவாக்கி வடநாட்டு இளைஞர்கள் மோசடி: தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு  ஏடிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான போலீசார் அதிரடி!! எஸ்.பி.பாராட்டு!!

Next Post
பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் தருவதாக போலி  இணையதளத்தை  உருவாக்கி வடநாட்டு இளைஞர்கள் மோசடி:  தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு   ஏடிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான போலீசார் அதிரடி!!  எஸ்.பி.பாராட்டு!!

பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் தருவதாக போலி இணையதளத்தை உருவாக்கி வடநாட்டு இளைஞர்கள் மோசடி: தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு  ஏடிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான போலீசார் அதிரடி!! எஸ்.பி.பாராட்டு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In