• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை

policeseithitv by policeseithitv
August 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை

நாகை ஆக 5

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக

கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் எதிர்வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி (மூவர்ண கொடி) ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர்

இந்த தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்

டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்.

Previous Post

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் டாக்டா் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடந்தது.

Next Post
வேதாரண்யம் மேலவீதி தபால் அலுவலகம் முன்பு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான ஜிஎஸ்டி வரியை   விலைவாசி உயர்வை கண்டித்தும்   காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் டாக்டா் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடந்தது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In