• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
August 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் மேலவீதி தபால் அலுவலகம் முன்பு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான ஜிஎஸ்டி வரியை   விலைவாசி உயர்வை கண்டித்தும்   காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 5

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் நாகை மீரா உசேன் தலைமை தாங்கினார் நாகூர் நகர கமிட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் மரைக்காயர் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முகமது ரபிக்,நாகை நகரமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன் முகமது நத்தர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் மசூது சாஹிப் ,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் யூசுப் மாலிம்,

அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் பந்தல் சந்தானம் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிம்ரா ரபீக் முன்னிலை

வகித்தனர்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நெளஷாத்கண்டன உரையாற்றினார்.மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யம் மேலவீதி தபால் அலுவலகம் முன்பு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான ஜிஎஸ்டி வரியை  விலைவாசி உயர்வை கண்டித்தும்  காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Next Post

நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை

Next Post
நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை

நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In