• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

policeseithitv by policeseithitv
August 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

வேதாரண்யம் ஆகஸ்ட் 3

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ள முனைக்காடு கடற்கரையில் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி யாரும் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய படகை கைப்பற்றிய கடலோர காவல்படையினர் அது குறித்து விசாரித்து வந்தனர். அன்று இரவு வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடட்ஸ்மே

என்று தெரியவந்தது.

இவர் தான் இலங்கையில் இருந்து காற்று நிரப்பி நீரில் செல்லும் படகில் வந்தவர் என்பது தெரிய வந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . மீண்டும் இன்று அவர் வேதாரணியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க

அனுமதிக்கப்பட்டார்.

 

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்  கட்டிய இடத்தை  இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.

Next Post

கரியாப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் திறப்புவிழா.

Next Post
கரியாப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் திறப்புவிழா.

கரியாப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் திறப்புவிழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In