• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த இரண்டு இலங்கை மீனவர்களை வரும் 17ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

policeseithitv by policeseithitv
August 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த இரண்டு இலங்கை மீனவர்களை வரும் 17ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த இரண்டு இலங்கை மீனவர்களை வரும் 17ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

வேதாரணியம் ஆகஸ்ட் 3

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.

இலங்கை மீனவர்கள் ரிஷிகேஷ், ஜனார்த்தனன் ஆகிய இரண்டு பேர் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க படகில் வந்தவர்கள் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து டீசல் கேன் உதவியுடன் இரண்டு மீனவர்கள் கரைக்கு வந்தனர் .

2 மீனவர்கள் இடமும் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் வேதாரணியம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 2 இலங்கை மீனவர்களையும் வரும் 17ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல் விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

Next Post

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்  கட்டிய இடத்தை  இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்   கட்டிய இடத்தை   இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்  கட்டிய இடத்தை  இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In