வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 15.7.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
வேதாரணியம் ஜூலை 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 15. 7 .2022 ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
(தணிக்கை)
பக்கிரிசாமி வரவேற்புரையாற்றினார்.
ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அறிவழகன்
ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம்
வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி )
பாஸ்கரன்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் மற்றும் இதர தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இறுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி உரையாற்றினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

