• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

policeseithitv by policeseithitv
July 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

வேதாரண்யம் ஜூலை 14

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சி. க. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முன்னாள் மாணவர்கள் 13.07.2022

பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சி அன்பழகன் தலைமை தாங்கினார் ஆசிரியர் க. இளஞ்செழியன் வரவேற்றார் . 2009 முதல் 2013 ஆம் கல்வி ஆண்டு வரை பயின்ற 80 பேர் கொண்ட மாணவர்கள் சார்பாக பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிப்பதற்கும்,மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதியை சுற்றி வேலி அமைப்பதற்கும் ரூபாய் 27 ஆயிரத்து 300 நிதி உதவி அளிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்கள் கூறும்போது பள்ளி சுற்றுச் சுவருக்கு வண்ணம் தீட்ட நிதி உதவி வழங்க இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் 2013 14 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 18 மாணவர்களின் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறையில் பயன்படுத்த 12 மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் ஆசிரியர்கள் சு. தியாகராஜன் சி. நாகராஜன் ப.சிவகுமார் ஆகியோர் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள் .இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சு. எழிலரசன் மற்றும் தி.

சுப்பிரமணியசாமி செய்திருந்தனர் .முன்னாள் மாணவர்கள் கார்த்திகேயன் , செல்வகணபதி ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை ஆசிரியர் கோ. ஆதவன் தொகுத்து வழங்கினார்கள் ஆசிரியர் வி.அன்பழகன் நன்றி கூறினார்.இந்த நிகழ்வில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .

Next Post

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.

Next Post
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In