நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்
நாகப்பட்டினம் ஜூலை 12
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்பு ராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் M. கௌதமன்
வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள். நகர்மன்றத் தலைவர் இரா. மாரிமுத்து
இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் பா. ராணி
உடன் இருந்தனர்.தேரோட்டத்தை ஏராளமான மக்கள் பக்தி பரவசத்தோடு கண்டு களித்தனர்.

செய்தித் தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

