• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவாமல் தடுக்க நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

policeseithitv by policeseithitv
July 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவாமல் தடுக்க நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் ஜூலை 4 நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமணையை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தெரிவித்தாதவது,

காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் அதிகமாக ஏற்படுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் குறைந்தபட்சம் 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே அருந்துங்கள். வெளியிடங்களில் குடிநீர் அருந்தும் போது கவனமாக இருக்கவும். பாதிக்கப்பட்ட நபருடன் இருக்க நேர்ந்தால், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும். உணவுப் பொருட்களை நன்கு கழுவிய பிறகும் நன்கு சமைத்த பிறகும் பயன்படுத்தவும்.

பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்கவும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையை அணுகவும். அரிசிக் கஞ்சி, நீர், மோர், இளநீர், நீராகாரம் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம் உங்கள் வீட்டிலோ, அருகிலோ மூத்த குடிமக்கள் யாராவது இருப்பின் அவர்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஃஅரசு மருத்துவமனையை அணுகவும். குடிநீர் குழாயிலோ அல்லது கழிவு நீர் குழாயிலோ ஏதேனும் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறையிடம் உடனே தெரிவிக்கவும். காரைக்காலில் பரவியுள்ள காலார நோய் கண்டு தமிழக எல்லையோரம் வாழும் மக்கள் பீதியடைய தேவையில்லை நாகை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு காலார நோய் கட்டுப்படுத்த போதுமான மருந்துகள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு கையிருப்பில் தயாராக வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமணையில் படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள், சிடி ஸ்கேன், தீவிர சிகிச்கை மையம், போன்றவற்றை ஆய்வு செய்து சுத்தமாகவும் சுகாதாரமகாவும் மருத்துவமணையினை பராமரிக்க மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இவ் ஆய்வின் போது நிலைய மருத்துவர் உமாமகேஸ்வரன் உடன் இருந்தார்.

செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் நடமாடும் இலவச காச நோய் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிபொருத்திய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Post

வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .

Next Post
வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .

வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In