• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அதிவேக அலைக்கற்றை வழக்குதல் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
June 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிவேக அலைக்கற்றை வழக்குதல் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிவேக அலைக்கற்றை வழக்குதல் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

நாகை ஜூன் 25

நாகப்பட்டினம் மாவட்டம் ஐவநல்லுர் ஊராட்;சியில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்கண்ணாடி இழை கம்பிவடம் அமைத்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊராட்சிகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்குதல் பணிக்கு பூமிபூஜையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

பாரத்நெட் செயல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழைவலையமைப்பு நிறுவனத்தின் மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், கிராம ஊராட்சிகளிலும முறையே 10 ஜிபிஎஸ் வேக அளவிலான அலைக்கற்றை வழங்கிடும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், 12525 ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கம்பிவடம் அமைத்து அதன் முலம் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு என்ற நிறுவனம் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில், 6-ஊராட்சி ஒன்றியங்களிலும் 193-ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை வலையமைப்பு மேற்கொள்ளப்படஉள்ளது. கண்ணாடி இழைகம்பி வடம் (அமைக்கும் பணியில், 85-சதவிகிதம் தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்கள் வழியாகவும், 15 சதவிகிதம் பூமிக்கடியிலும் அமைக்கப்பட உள்ளன.

கேபிள் அமைக்கும் பணியில் சாலைகள், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, இரயில்வேக்ராஸ் வனப்பகுதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும். மேற்படி கேபிள் பொருந்தப்படும் பணியில் எவ்வித கட்டணமும் உள்ளாட்சி அமைப்பிற்கு செலுத்ததேவையில்லை. கட்டணம் செலுத்துவதிலிருந்து முழூமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் கேபிள் அமைக்கும் பணியில் மட்டும் முன்அனுமதி பெறப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சவுந்தரராஜன் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்

 

Previous Post

வேதாரண்யத்தில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

Next Post

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

Next Post
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In