• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

policeseithitv by policeseithitv
June 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

நாகை ஜூன் 15

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் டாக்டர் அன்பரசி முன்னிலை வகித்தார்.

டாக்டா் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000மும், இரண்டாம் பரிசாக ரூ.3000மும், மூன்றாம் பரிசாக ரூ.2000மும், அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000மும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் 2020ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தெரிவு செய்யப்பெற்ற மாவட்ட நிலஅளவை அலுவலகத்திற்கு கேடயத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், உதவியாளர் லியாகத்அலி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

 

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளா்

Previous Post

நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் நபிகள் நாயகத்தை அவதூறாக ஊடகங்களில் பேசிய நுபுர்சர்மா மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பரப்பிய நவீன்குமார் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி தோப்புத்துறை ஆறுமுச்சந்திப்பில் தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Next Post
நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினஉறுதிமொழி ஏற்பு

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் நபிகள் நாயகத்தை அவதூறாக ஊடகங்களில் பேசிய நுபுர்சர்மா மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பரப்பிய நவீன்குமார் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி தோப்புத்துறை ஆறுமுச்சந்திப்பில் தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In