• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
June 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்   கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஜூன் 13

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தைச் சேர்ந்த திருமதி ராசியம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தமைக்கு அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 க்கான காசோலையையும் நாகூரைச் சேர்ந்த திரு. அப்துல்காதர், என்பவர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5,000 க்கான காசோலையையும் திருக்குவளை வட்டம், நீர்மூளை, ஓடாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.சித்ரா, என்பவர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10,000 க்கான காசோலையையும் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜெயசித்ரா என்பவர்க்கு மாவட்டஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரத்தையும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் இரண்டு திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்ட அட்டையினையும் இரண்டு திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூகபாதுகாப்பு துணைஆட்சியர் கு.ராஜன், மாவட்டஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) ராமன் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.தனபால் மற்றும் சமூகநலத்துறை அலுவலர் தமுமுன் நிஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம்

Next Post

வேதாரணியம் ஞாயிற்று சந்தை தோப்பு அருள்மிகு தேவி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்

Next Post
வேதாரணியம் ஞாயிற்று சந்தை தோப்பு அருள்மிகு தேவி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்

வேதாரணியம் ஞாயிற்று சந்தை தோப்பு அருள்மிகு தேவி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In