• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம்

policeseithitv by policeseithitv
June 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம்

வேதாரணியம் ஜூன் 13

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடிய காட்டில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று காலை தேரோட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கௌதமன் தேரை வடம்பிடித்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி துணைத் தலைவர்,

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு துணை தலைவர் அறிவழகன்கோடியக்காடு வனத்துறை அலுவலர் அயூப்கான்

மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து தேரை நிலைக்கு கொண்டு வந்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்னல் வேகத்தில் தூய்மை பணிகள்!!  அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர், நேரடியாக களம் இறங்கி அசத்தல்!!

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்   கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In