• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
June 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று 11.06.2022 நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அருண்தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் அமிர்தா நகரில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் பங்கேற்று வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் வகையில் குப்பை கூடைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பையினை பொதுமக்களுக்கு வழங்கினார். மற்றும் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டார். பின்னர் அப்பகுதியில மரக்கன்றுகளை அமைச்சர் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நட்டு வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், நகர் மன்ற துணைதலைவர் செந்தில், கல்லூரி மாணவமாணவிகள், அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மை பணி சிறப்பான தொடக்கம்

Next Post

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின் திருவுருவ சிலை திறப்பு விழா 

Next Post
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின்  திருவுருவ சிலை திறப்பு விழா 

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின் திருவுருவ சிலை திறப்பு விழா 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In