வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியம் சன்னதி கடல்பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது
வேதாரணியம் ஜூன் 8
உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இந்த நிகழ்வில் கடலோர பாதுகாப்பு குழும துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர் மீனவர்கள் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

