• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை அடுத்த தலைஞாயிறில் புதிய பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் பங்கேற்று துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
June 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை அடுத்த தலைஞாயிறில் புதிய பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் பங்கேற்று துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை அடுத்த தலைஞாயிறில் புதிய பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் பங்கேற்று துவக்கி வைத்தார்

நாகை ஜூன் 4

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைனை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூபாய் 28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கோடியக்கரை ஊராட்சியில் ரூபாய் 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூபாய் 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்களை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து மேலும் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சய்ராஜ், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றிய குழுத் தலைவர் தமிழரசி, தலைஞாயிறு செயல் அலுவலர் குகன், மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்,?துணைத்தலைவர் குமார், வேதாரண்யம், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

சமத்துவபுரம் வீடுகள் பழுதுநீக்கம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

Next Post

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் வைகாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் வைகாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் வைகாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In