வேதாரண்யத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரண்யம் 31
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்
வேலை இல்லாத காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வு ஊதியம் ரூபாய் 15,000 வழங்கவும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழகத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளி த்திட வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 12 மணி அளவில் வேதாரணியம் தலைமை தபால் நிலையம் எதிரில் பாலகுரு ஒன்றிய தலைவர் கே பழனியப்பன் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிவகுரு பாண்டியன் சிபிஐ ஒன்றிய செயலாளர் டி நாராயணன் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் மற்றும் பலர் கண்டன உரை ஆற்றவும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.எங்கே எனது வேலை எங்கே எனது வேலை கேட்டும் வேலை இல்லா காலத்தில் அவர்களுக்கு வாழ்வு ஊதியம் ரூபாய் 15,000 வழங்கவும் நீட் தேர்வை ரத்து செய்திட கோரியும் தமிழகத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தமிழகத்தில் உள்ள படித்தவர்களுக்கு Prosperity அளித்திடவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

