• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் சாய்பாபா சத்திய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் 

policeseithitv by policeseithitv
May 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் சாய்பாபா சத்திய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் சாய்பாபா சத்திய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம்

வேதாரணியம் மே 22

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு சாய்பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனையும் மங்கள ஆர்த்தி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இந்த சத்திய சாயி சேவா சமிதி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் களாக சந்திரமௌலி மோகனா தம்பதியினர் சொந்தமாக இந்தக் கோயிலை கட்டி

இந்தக் கோயில் நிர்வாகத்தை செய்து வருகிறார்கள். இந்த சாய்பாபா கோயில் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சேவையை செய்து வருகிறார்கள். இந்த சேவையின் ஒரு பகுதியாக. இன்று 22. 5 .2022 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறும் .

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இந்த இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறும்

என்றும்

இந்த இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாமில் வேதாரண்யத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மீனாட்சி இவர்களின் அன்பு மகள் டாக்டர் ஆர் அபிராமி எம்பிபிஎஸ் அவர்கள் இதில் மருத்துவ ஆலோசனைகளை கூறுவார்கள் என்றும் ஏழை எளியவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்படும் என்றும் இதில் வரும் நோயாளிகளுக்கு இலவச ரத்த பரிசோதனையை சீதா ரத்தப்பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் நடராஜன் (இவர் சாய்பாபாவின் பக்தர்) இலவசமாக செய்வார் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரமவுலி மோகனா தம்பதியினர் தெரிவித்தனர். இந்த சேவைப் பணியில்

ரவிச்சந்திரன், நடராஜன் ,

வரதராஜன், நாகவள்ளி,

கீதா ஆகியோர் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாமில் 25 பேர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் கலந்து கொண்ட டாக்டர் அபிராமி எம்பிபிஎஸ் அவர்களுக்கு துணையாக உக்ரேனில் மருத்துவப் படிப்பைப் படித்த செந்தில்நாதன், ஆர்த்தி ஆகியோர் உதவி செய்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த உச்ச கட்டளையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வீரர்களின் நாலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு.

Next Post

தளி ஒன்றியக்குழு தலைவர்  சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Next Post
தளி ஒன்றியக்குழு தலைவர்   சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தளி ஒன்றியக்குழு தலைவர்  சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In