ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்:
கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடையநல்லூர்,
மே, 22.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் முன்னிட்டு கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக சார்பதிவரளர் அலுவலகம் முன்பு அமரர் ராஜீவ் காந்தியின் திருவுருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் அரசு மருத்துவமயில் உள்ள நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள். வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் S. M A சர்புதின் தலைமை தங்கினார். நகர தலைவர் P. சமுத்திரம் முன்னிலை வகித்தார். கிருஷ்ணாபுரம்பால் உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் SRS.சுரேஷ் ,நகர பொருளாளர்
S M மஸ்தான், துணைத் தலைவர் சுத்தரபாண்டி, தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல்
S R S ரமேஷ், வக்கீல் M விஜய், தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் Dr. முகமது ரபி, நகர INDUC தலைவர் மாடசாமி, மாவட்ட OBC தலைவர் K.ரவி, மாவட்ட பிரதிநிதி திரு. குருநாதன், M H A காதர், ஒசலரத்தன் யூசுப், இந்தி சேகுதுமான், திரு. முத்தையா, இளைஞ்சர் காங்கிரஸ் ஹமீது, கனி, காதர்கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் Dr முகமது ரஃபிக் நன்றி தெரிவித்தார்.

