• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸார் மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

policeseithitv by policeseithitv
May 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸார் மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸார்
மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி,மே,22

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரசார் ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி புதுக்கிராமம் ரோட்டில் அலங்கரிக்கபட்ட ராஜீவ்காந்தி அவர்களின்
திரு உருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 


இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள் மண்டல தலைவர்கள் சேகர் பிரபாகரன் செந்தூர்பாண்டி ஐசன்சில்வா வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன் அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ். பி.ராஜன் மாநகர நிர்வாகிகள் அருணாசலம், குமாரமுருகேசன்,தனுஷ்,அந்தோனிகுரூஸ்,சண்முகசுந்தரம்,சின்னகாளை,மகாலிங்கம்,முத்துராஜ்,வாசிராஜன்,பொன்மாரி,சதீஷ்,புரூஸ்லி உள்பட காங்கிரஸார் பலர் கலந்து கொண்டனர்,
செய்தி தொகுப்பு
M. ஆத்தி முத்து

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Next Post

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்: கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Post
ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்:  கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்: கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In