• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

policeseithitv by policeseithitv
May 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

நாகை மே 20

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அரசுஅலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அகிம்சை, சகிப்பு தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும், மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

புதுக்கோட்டையில்   பொன்மகள் கவரிங் கடை திறப்பு விழா!! சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு!!!

Next Post

நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Next Post
நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In