வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா
வேதாரணியம் மே17
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா மேல வீதியில் நடைபெற்றது
இந்த விழா 17. 5 .2022 மற்றும் 18. 5 .2022 ஆகிய இரு தினங்கள் நடைபெறும்
இந்த தொடக்க விழாவில்
C.பஞ்சாபிகேசன் ஒன்றிய செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தவும் திருவாரூர் மண்டல தலைவர் C.முருகையன் தலைமை ஏற்கவும்
நெப்போலியன் நாகை மாவட்ட தலைவர் பூபேஷ் குப்தா நாகை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய தலைவர் முன்னிலை வைக்கவும்
முதல் விற்பனையை வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி தொடக்கி வைக்கவும்
முதல் பிரதிகளை
வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் S.S.தென்னரசு,
புயல் குமார்,
அம்பாள் குணசேகரன்,
மா.மீ அன்பரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நன்றி உரை சக்திவேல் கூறினார்கள்
இதில் ஏராளமான பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

