வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம்
நாகை மே 6
புதுடில்லியில் உள்ள (மத்திய அரசு)இன்று ராம்சார் ஈரபுல நிலம் கோடிக்கரை பகுதியிலும் மற்றும் வனவிலங்கு, புலிகள் காப்பகம், உயிரியல் பூங்காக்களில் யோக தினம் கொண்டாடப்பட்டது.

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரினக் காப்பாளர் கிரண். உத்திரவுக்கு இனங்க வேதாரண்யம் வனச் சரகம் கோடியக்கரை அலுவலக வளாகத்தில் நாகை வன உயிரினக் கோட்ட அனைத்து நிலை பணியாளர்களை ஒன்று திரட்டி யோகா தினம் கொண்டாடப்பட்டது இதற்க்கு வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். யோகா பயிற்சியினை வனவர் சதீஷ்குமார் அளித்தார்.
உடலுக்கும், மனதிற்க்கும் மற்றும் மன அழுத்தம் ஆகியவை எவ்வாறு குறைக்கின்றது என்பதை யோகா கலையின் மகத்துவம் குறித்து விளக்கம் அளித்து வனச்சரக அலுவலர் கூறினர். விழாவில் 35 களபணியாளர்கள் கலந்து கொண்டனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

