நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் நியமனம்*
நாடார் பேரவை மாநில தலைவர் சமுதாயக்காவலர் *எர்ணாவூர் A.நாராயணன்Ex,MLA* அவர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நாடார் பேரவை தலைவராக *கோவில்பட்டி M.பரமசிவன்* அவர்களை நாடார் பேரவைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் இன்று நியமனம் செய்தார்கள் தலைவர் அவர்களுக்கு பரமசிவன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் உடன் சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வழக்கறிஞர் மதன்குமார் உள்ளனர்.

