• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
April 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
நாகை ஏப் 21
நாகப்பட்டினம் நகராட்சி பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதியில் மூலதன மான்ய நிதி ரூ.12 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் கலந்துக்கொண்டார்.
பின்னர் மாவட்டஆட்சியர் தெரிவித்ததாவது:
நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அடைபடாமல் தேங்கும் நீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி வடிகால்களை சீரமைப்பு செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 5 கி.மீ தொலைவிற்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணி துவங்கப்படுகிறது.
இந்த வடிகால் சீரமைப்பின் மூலம் மழை காலங்களில் மழைநீர் எளிதில் வெளியேற்றி பொதுமக்களின் இன்னல்கள் குறைக்கும் வகையில் அமையும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன், உதவி பொறியாளர் அருண்குமார், நகர்மன்றஉறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளார்கள்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

வேதாரண்யத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

Next Post

முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி .

Next Post
முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி .

முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In