• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகேஇருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது

policeseithitv by policeseithitv
April 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் அருகேஇருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது .

வேதாரணியம் ஏப்ரல் 21

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா, உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 6 மணிக்கு வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கடைத்தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்றுபேரை காவல் துறையினர் சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ கீட்டமைன் எனும் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாயாகும். கீட்டமைன் என்பது மருத்துவமனைகளில் அறுவை அரங்கில் நோயாளிகளை மயக்கமடையச் செய்து அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் மயக்க மருந்துகளில் கீட்டைமனும் ஒன்று. இதை சிலர் போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. கீட்டமைன் போதை பொருளை கடத்திய சிவகுமார், திராவிடமணி, செல்வராசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பார்வையிட்டார். காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ,ஆய்வாளர் சுப்ரியா உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Next Post

வேதாரண்யத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

Next Post
வேதாரண்யம் அருகேஇருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது

வேதாரண்யத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In