• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
April 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

வேதாரணியம் ஏப்ரல் 04

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் சார்பில் கடந்த ஆண்டு வேதா ஆயத்த ஆடை பூங்கா துவங்குவதற்கு முன்னோட்டமாக திருப்பூரில் இருந்து பிரித்வி , எஸ்.டி எனும் இரண்டு உள்ளாடை உற்பத்தி நிறுவனக் கிளை வேதாரண்யத்தில் தொடங்கப்பட்டது . முதலாம் ஆண்டு விழா வேதாரணியம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். பிரித்வி நிறுவன அதிபர் வரவேற்றார்.இவ்விழாவில் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ. எஸ் .மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே. வேதரத்தினம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி, குருகுலம் அறக்கட்டளையின் அ.வேதரத்தினம் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பையன், ஊராட்சி தலைவர் கவிதா தர்மராஜன், இரு நிறுவன தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.எஸ்.டி நிறுவன அதிபர் நன்றி கூறினார். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ்

லாய் மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது

Next Post

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்

Next Post
மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி  பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In