• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினத்தில் தொழிற்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

policeseithitv by policeseithitv
March 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினத்தில் தொழிற்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினத்தில் தொழிற்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

நாகை மார்ச் 28

நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஏ.டி.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் சார்பாக நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் இராணுவத்தில் வேலைவாய்ப்பு, உயர்க்கல்வி, போட்டித்தேர்வு மற்றும் புதுமைப்பெண் என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. கண்காட்சியில் பெண்கள் கல்வி குறித்தும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விளக்கத்தினையும், அரசு பணிக்கு வரும் நபர்கள் தன்னலமற்ற மக்கள் சேவையாற்றிடவும், பலதரப்பட்ட அடிதட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக ஆண்டு தோறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடுஅரசால் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு இவ்வலுவலகத்திலேயே நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் காலாண்டுக்கொரு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

 

இந்த கருத்தரங்கு கண்காட்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா, கல்லூரி முதல்வர் முனைவர் அன்புச்செல்வி, பிரகாசம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கருத்தாளர்கள் செங்குட்டுவன், துரைக்கண்ணன் மற்றும் லாவண்யாஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம்

Next Post

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Next Post
விளாத்திகுளம்   டிஎஸ்பி பிரகாஷ்  நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In