நேற்று கொரோனா தொற்று இல்லாத 12 மாவட்டங்களில் – நாகை மாவட்டம்.
நாகப்பட்டினம்
மார்ச் 09
கொரோனா நோய் பரவல் மாவட்டம் தோறும் அதிகரித்திருந்த நிலையில்தற்போது கொரோனா நோய் தாக்கம் குறைந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று 8ம்தேதி கொரோனா நோய் தொற்று யாருக்கும் இல்லை. இதுவரையில் நாகை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 436 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தவர்கள் 25 ஆயிரத்து 49 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் இதுவரை கொரானா தோற்றால் 375 பேர் இறந்துள்ளனர். நேற்று வரை நாகை மாவட்டத்தில் 12 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நேற்று நோய்த்தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

