• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம்.

policeseithitv by policeseithitv
February 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம்.

வேதாரணியம்

பிப் 26

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் நாகை சாலையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே TN 30 AA 0844 என்ற பதிவெண் கொண்ட P.Bhuvaneswari என பெயர் எழுதபட்ட லாரி அகஸ்தியன் பள்ளியில் உப்பு ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மதியம் நிறுத்திவிட்டு இரவு அதே லாரியில் படுத்தவர் இன்று மதியம் வரை எழுந்து வர வில்லை என அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தந்தனர் . சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் தேவபாலன் சென்று பார்வையிட்டபோது ஓட்டுநர் இறந்துள்ளது தெரியவந்தது. லாரியை ஓட்டிவந்து இரவு லாரியில் படுத்திருந்து இறந்தவரின் ஓட்டுனர் உரிமத்தை பார்த்தபோது

R.செந்தில்குமார், வயது 39,

S/o ரெங்கநாதன்,

4, நல்ல கவுண்டர்பட்டி,

மேட்டூர், சேலம்,

என குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்

பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவலர்கள் இறந்த ஓட்டுனர் உடலைக் கைப்பற்றி வேதாரணியம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Next Post

4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்

Next Post

4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In