• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

policeseithitv by policeseithitv
February 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாகப்பட்டினம்

பிப் 26

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் போரினால் உலக அமைதிக்கும் பொருளாதாரத்திற்கும் மனித குலத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

போர் நிறுத்தம் ஏற்படவும் உலக நாடுகள் இடையே சமாதானம் பெற்று அமைதி நிலவவும் நாகப்பட்டிணம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவன் செ. பிரவீன் தொடர்ச்சியாக சிரசாசனம் செய்தும் தலைகீழாக நடந்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர்கள் அனைவரும் அவரை உற்சாகப்படுத்தி போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள்.

Next Post

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Next Post
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு  பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In