• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோடியக்கரை வனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளரின் பணியை பாராட்டி 10,000 ரூபாய் வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியர்

policeseithitv by policeseithitv
February 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம்
0
கோடியக்கரை வனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளரின் பணியை பாராட்டி 10,000 ரூபாய் வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடியக்கரை வனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளரின் பணியை பாராட்டி 10,000 ரூபாய் வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியர்.

வேதாரணியம்

பிப் 08

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனத்துறையில் கடல் ஆமை முட்டை பொரிப்பக மையம் உள்ளது. இதில் கடலோரத்தில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாத்து பின்னர் குஞ்சு வெளிவந்தவுடன் அதை கடலில் விடுவது வழக்கம். கடலோரத்தில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரிக்க வனத்துறைப் பணியாளர்களைத் தவிர தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்யும் 70 வயது முதியவர் நடேசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடியக்கரை கடல் ஆமை முட்டை பொரிப்பகத்திற்கு வருகை தந்து ஆய்வுசெய்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் , ஆமை முட்டை பொரிப்பகத்தில் சேகரிக்கப்படும் முட்டைகள் , அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இவற்றை விரிவாக கூறிய நடேசனின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு இன்று (8.2.2022 ) நாகை மாவட்ட ஆட்சியரகத்திற்கு வரச்செய்து அவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார்.

 

இது குறித்து நடேசன் கூறும்போது மாவட்ட ஆட்சியர் பாராட்டி பரிசளித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதற்கு காரணமாக இருந்த வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா அவர்களுக்கும், வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனவர் சதீஷ் உள்ளிட்ட வனத்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யம் நகராட்சி தேர்தலில் வேட்பு மனு கடைசி நாளில் 49 மனுக்கள் வாபஸ் பெற்றனர். 21 வார்டு உறுப்பினர் பதவிக்கு 96 பேர் போட்டி

Next Post

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறைக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தலைமையில் நடைபெற்றது

Next Post
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறைக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தலைமையில் நடைபெற்றது

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறைக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தலைமையில் நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In