இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்
வேதாரண்யம் டிச 15
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரியும், கடந்த மாதம் பெய்த கடும் மழையால் பாதிப்படைந்த. வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கால்நடை உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் A.வேணு மாவட்ட செயகு ழு கோவை.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு V.அம்பிகாபதி வேதை தெற்கு ஒன்றிய செயலாளர், A.வெற்றியழகன் வேதை வடக்கு ஒன்றிய செயலாளர்,P.S.பன்னீர்செல்வம் மாவட்டக்குழு ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் ஒன்றியம் முழுவதிலிருந்தும் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

