தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் DCW நிறுவனத்தின் சார்பில்அமைக்கப்பட்டுள்ள உயர்மின்கோபுர விளக்கினை நேற்று (15.10.2021) நிறுவனத்தின் உதவித்தலைவர் மதிப்பிற்குரிய ஐயா சீனிவாசன் அவர்கள் துவக்கிவைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சிமன்றதலைவர் சுதாசீனிவாசன் துணைத்தலைவர் வைகைகரையான் DCW நிறுவனத்தின் தனிஅலுவலர் பிரகாஷ் மக்கள்தொடர்பு அலுவலர் நாகராஜன் குரும்பூர் காவல்நிலைய சிறப்பு
உதவிஆய்வாளர் முத்துகிருஷ்ணன் நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலர் சண்முகசுந்தரம் நிறுவனத்தின் பணியாளர்கள் இசக்கிமுத்து கதிரேசன்மற்றும்வார்டு உறுப்பினர்கள் சில்வியா ஜன்னத்பேகம் ஜேசுராஜ் மற்றும்மகளிர்அமைப்பினர்கள் முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் மோகன் துணைத்தலைவர் மீனாட்சிகுழந்தைவேல் ஜமாத்லைவர் வசூரிதீன்செயலாளர் நிஜாம் கண்ணன் அண்ணாமலை முத்துக்குமார் காளிமுத்து ஆசிக்அலி மற்றும்வழக்கறிஞர் சீனிவாசன் ஊராட்சிசெயலர் மாரிராஜ்மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்

