• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட எஸ்‌‌‌.பி

policeseithitv by policeseithitv
May 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட எஸ்‌‌‌.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு முகமது ஆரிஃப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 02.05.2021 அன்று மரணம் அடைந்தார்.
அவர்களுக்கு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டபோலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்‌‌‌ணன்‌‌‌ இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் அனைவரும் அவர்களது திரு உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது ஆரிஃப் அவர்களின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் என்று கூறினார்.

உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு முகமது ஆரிஃப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 02.05.2021 அன்று மரணம் அடைந்தார்.
அவர்களுக்கு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டபோலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்‌‌‌ணன்‌‌‌ இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் அனைவரும் அவர்களது திரு உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது ஆரிஃப் அவர்களின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் என்று கூறினார்.

Previous Post

வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

Next Post

திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு ரோந்து வாகனங்கள்

Next Post
திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு ரோந்து வாகனங்கள்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு ரோந்து வாகனங்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In