• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 15ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா: நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது – ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள், திரளாக பங்கேற்கிறார்கள்!!

policeseithitv by policeseithitv
February 11, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 15ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா: நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது – ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள், திரளாக பங்கேற்கிறார்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, பிப், 11

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்திலுள்ள குருமகாலிங்கேஸ்வரர்–நந்திபகவானுக்கு வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா “சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” தலைமையில் நான்குகால சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு மஹாகணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நவக்கிரக பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு முதல்கால வழிபாடு, அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேதி பாராயணம், தமிழ்மறை தேவாரம்–திருவாசக பாராயணம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
இவ்விழாவில் மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். ஆன்மிக குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. “ஓம் நமச்சிவாயா” எழுதும் பக்தர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு “சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post

40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

Next Post

சின்னாளப்பட்டியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆர். ரவிக்குமார்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் மாநிலச் செயலாளருமான கோடை ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார்.

Next Post
சின்னாளப்பட்டியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆர். ரவிக்குமார்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் மாநிலச் செயலாளருமான கோடை ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார்.

சின்னாளப்பட்டியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆர். ரவிக்குமார்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் மாநிலச் செயலாளருமான கோடை ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In