தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஏற்பாட்டில் 20வாா்டு இளைஞர் அணி சாா்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா் மாவட்ட பிரதிநிதி நாராயணன், வரவேற்புரையாற்றினாா்.
2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் துணை முதலமைச்சர்பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மருத்துவமுகாம் மூலம் மக்கள் நன்மைடைய வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 27ம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட திமுக சாா்பில் தங்க மோதிரம் மற்றும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உபகரணங்கள் வழங்கப்பட்டது. அன்றையதினம் முதியோா் இல்லம் குழந்தைகள் காப்பகம், ஆதரவற்றோா் இல்லம் அனைவற்றிற்கும் உணவுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே மாநகர திமுக இளைஞர் அணி சாா்பில் 115 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டி தொடா் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சா் ஸ்டாலின், துணை முதலமைச்சா் உதயநிதிஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஓன்றிய அரசு கொண்டுவந்த எஸ்ஐஆர் என்ற அச்சுறுத்தல் எல்லோரையும் ஓரு வழியாக்கிவிட்டது குறிப்பாக 2002 பட்டியலின்படி அம்மா அப்பா பெயா் இருந்தால் மட்டும் தான் சோ்க்க முடியும் என்று கூறியது பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் திமுக கட்சி மட்டும் தான் தமிழ்நாடு முழுவதும் களத்தில் நின்று மக்களுக்கான் வாக்குாிமை நமக்கானது அது விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் தளபதியாா் ஆணைக்கிணங்க செய்து முடித்திருக்கிறோம் 2021ல் முதலமைச்சராக தளபதியாா் பொறுப்பேற்ற காலம் கொரோனா என்ற கடுமையான நெருக்கடியான காலம் பல குடும்பத்தில் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் முதலமைச்சர் தளபதியாா் அந்த காலக்கட்டத்திலும் ரூ 4000 வழங்கினாா். மெல்ல நகா்ந்து கொண்டு இருக்கும் நிலையில் 2023ல் மிகப்பொிய கனமழையால் வௌ்ளம் வந்தது பலா்தங்களது உடமைகளையும் பொருட்களையும் இழந்து நின்ற போது முதலமைச்சர் ேரஷன்காா்டு உள்ள அனைவருக்கும் பாரபட்சிமின்றி ரூ 6 ஆயிரம் வழங்கினாா். மகளிா் உாிமைத் தொகை கல்லூாி மாணவ மாணவிகளுக்கு ரூ ஆயிரம் தங்களது வங்கி கணக்கில் வந்து சேருகிறது. இதில் இடைத்தரகா்கள் யாரும் இல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த அனைவருடைய மனுக்களும் பாிசீலனை செய்யப்பட்டு அவா்களுக்கும் ரூ ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளாா். துணை முதலமைச்சர் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று எங்களோடு சோ்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். 10 நாட்களாக பெய்த மழையால் மக்கள் பணியை செய்தோம். சூாியன் உதித்தது நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். என்று பேசினாா்.
மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வருகிறோம் தளபதியாாின் ஆட்சியில் பல்வேறு துறைகள் மட்டுமின்றி தமிழகமே ஓட்டு மொத்தமாக முன்னேறி வருகிறது. மாநகராட்சியை பொறுத்தவரை புதிய சாலைகள் கால்வாய்கள் என்று ஓட்டு மொத்தமாக திமுக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு மகளிா் உாிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது டிசம்பா் மாத்திலிருந்து விடுபட்டவா்்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எல்லா பகுதிகளிலும் நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவில் பகுதி செயலாளர் ஜெயக்குமாா் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் ெதாழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வாா்டு அவைத்தலைவர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி பாஸ்கா், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசுந்தா் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வாா்டு நிர்வாகிகள் ஆறுமுகநயினாா், பொியசாமி, ராஜா ஸ்ரீதா் சந்திரன் முருகன் பாலமுருகன் சுந்தா் சுரேஷ் பாலசுப்பிரமணியன் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பாக்ஸ் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக என்றாலே மக்கள் பணி நலத்திட்ட உதவிகள் வழங்குவது தான் எங்களது கடமை குறிப்பாக கலைஞர் பிறந்தநாள் முதலமைச்சர் பிறந்தநாள் துணை முதலமைச்சர் பிறந்தநாள் கனிமொழி எம்.பி பிறந்தநாள் எனது தந்தையாா் பொியசாமி நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தொடா் நிகழ்வாக எல்லாபகுதிகளுக்கும் வழங்கி வருகிறோம் என்றாா். மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் ஓரு வருடத்தில் 50 நாட்கள்தான் மழைகாலம் அப்போது மட்டும் தான் சூாிய உதயம் இருக்காது மற்ற நாட்களில் சூாியன் உதித்தால் தான் நாட்டிற்கும் வௌிச்சம் கிடைக்கும் நம்முடைய உடம்பிற்கும் ஆரோக்கியம் கிடைக்கும் எப்போதும் வௌிச்சத்திலேயே பயணிப்போம் என்று கூறினாா்.

