• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்115 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிாிக்கெட் திருவிழா : அமைச்சர் கீதாஜீவன் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தாா்.

policeseithitv by policeseithitv
November 2, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்115 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிாிக்கெட் திருவிழா : அமைச்சர் கீதாஜீவன் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தாா்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்115 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிாிக்கெட் திருவிழா : அமைச்சர் கீதாஜீவன் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி, நவ, 2

தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு விதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா்.

இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில் மாநில திமுக இளைஞா் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி 115 அணிகள் பங்கேற்கும் 2025 26ம் கோப்பைக்கான கிாிக்கெட் திருவிழா போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வென்புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துைண முதலமைச்சருமான உதயநிதிஸ்ாடலின் 48வது பிறந்தநாளையொட்டி மாவட்ட மாநகர இளைஞர் அணி இணைந்து மாநகர இளைஞர் அணி சாா்பில் 115 அணிகள் கலந்து கொள்ளும் கிாிக்கெட் திருவிழா இன்று தொடங்கி 40 நாட்கள் லீக் முறையில் பகுதி வாாியாக நடைபெற்று இறுதிபோட்டி நகர பகுதிக்கு நடைபெறும் அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பாிசுத்தொகையுடன் கோப்பைகளும் கலந்து கொண்ட எல்லா அணிகளுக்கு ஆறுதல் பாிசுகளும் விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தஅனைவருக்கும் ஊக்க பாிசுகளும் வழங்கப்படும். விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா். பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து செய்த இளைஞர் அணி தம்பிமாா்கள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் முதல்  எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீரா்களை ஊக்குவித்து வருகிறாா். அதன்மூலம் கடந்த காலத்தை காட்டிலும் இந்த ஆட்சியில் மாநில மற்றும் தேசிய உலகஅளவில் வீரா்கள் சாதனை படைத்து வருகின்ற நிலையில் உள்ளனா். விளையாட்டு வீரா்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். இந்த கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பங்கெடுத்த அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினாா்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், டாக்டர் மகிழ்ஜான், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் மணி, மகளிா் அணி கலா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா்கள் ராஜா பொியசாமி, நிா்மல்குமாா், ராமசந்திரன், சூா்யகாந்த், பகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதி இளஞைர் அணிதுணை அமைப்பாளர் சிவசுந்தா், வட்டச்செயலாளர்கள் சந்தனமாாிமுத்து, சதீஷ்குமாா்,  பல்வேறு கிாிக்கெட் கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் கிறிஸ்டின், சீலன், ரெனால்ட், ராஜாேபாஸ் ாீகன், கணேஷ், சுப்பிரமணியன், அஸ்வின், உள்பட பலர் கலந்து கொண்டனா்.தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு விதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில் மாநில திமுக இளைஞா் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி 115 அணிகள் பங்கேற்கும் 2025 26ம் கோப்பைக்கான கிாிக்கெட் திருவிழா போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வென்புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தாா்.
பின்னா் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துைண முதலமைச்சருமான உதயநிதிஸ்ாடலின் 48வது பிறந்தநாளையொட்டி மாவட்ட மாநகர இளைஞர் அணி இணைந்து மாநகர இளைஞர் அணி சாா்பில் 115 அணிகள் கலந்து கொள்ளும் கிாிக்கெட் திருவிழா இன்று தொடங்கி 40 நாட்கள் லீக் முறையில் பகுதி வாாியாக நடைபெற்று இறுதிபோட்டி நகர பகுதிக்கு நடைபெறும் அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பாிசுத்தொகையுடன் கோப்பைகளும் கலந்து கொண்ட எல்லா அணிகளுக்கு ஆறுதல் பாிசுகளும் விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தஅனைவருக்கும் ஊக்க பாிசுகளும் வழங்கப்படும். விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா். பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து செய்த இளைஞர் அணி தம்பிமாா்கள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் முதல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீரா்களை ஊக்குவித்து வருகிறாா். அதன்மூலம் கடந்த காலத்தை காட்டிலும் இந்த ஆட்சியில் மாநில மற்றும் தேசிய உலகஅளவில் வீரா்கள் சாதனை படைத்து வருகின்ற நிலையில் உள்ளனா். விளையாட்டு வீரா்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். இந்த கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பங்கெடுத்த அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், டாக்டர் மகிழ்ஜான், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் மணி, மகளிா் அணி கலா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா்கள் ராஜா பொியசாமி, நிா்மல்குமாா், ராமசந்திரன், சூா்யகாந்த், பகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதி இளஞைர் அணிதுணை அமைப்பாளர் சிவசுந்தா், வட்டச்செயலாளர்கள் சந்தனமாாிமுத்து, சதீஷ்குமாா், பல்வேறு கிாிக்கெட் கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் கிறிஸ்டின், சீலன், ரெனால்ட், ராஜாேபாஸ் ாீகன், கணேஷ், சுப்பிரமணியன், அஸ்வின், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Previous Post

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Next Post

2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் :திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!!கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

Next Post
2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் :திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!!கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் :திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!!கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In