• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானலில்  துணிகரமாக ஸ்பா, மசாஜ் சென்டர்களில்  கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!! உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு  ஒடுக்குவார்களா??  சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….

policeseithitv by policeseithitv
October 19, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானலில்   துணிகரமாக  ஸ்பா, மசாஜ் சென்டர்களில்   கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!!  உளவுத்துறை ரிப்போர்ட் மூலம்  தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு   ஒடுக்குவார்களா??   சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

==================

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை, மற்றும் பண்டிகை காலம் என்பதால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், மற்றும் ‘சப்ல” இளைஞர்களை

குறி வைத்து கடந்த சில வாரங்களாக புற்றீசல்போல் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது. எனவே அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. குறிப்பாக கொடைக்கானல்

பஸ் ஸ்டாண்ட்.

நாயுடுபுரம்,

ஹைஸ்கூல், கோல்டன் பார்க், அண்ணா சாலை, கான்வென்ட் ரோடு டிப்போ, பிஎஸ்என்எல் ஆபீஸ், வெள்ளையப்பன் தியேட்டர் ஆகிய இடங்களில் சுமார் 20 க்கு மேற்பட்ட இடங்களில்

ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்று. வெளியில் பெயருக்கு பெயர் பலகை வைத்து கொண்டு

இந்த மசாஜ் சென்டரில் பல இடங்களில் பாலியல் தொழில்

தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனை காவல் துறையினருக்கும், ஊடக துறைகளுக்கும்

பொது மக்கள் சார்பில் ரகசிய புகார் தெவித்து வரும் நிலையில் இது குறித்து

காவல் துறையோ?, ஊடக துறையோ? விசாரிக்க சென்றால் அங்குள்ள பெண்கள் வைத்து பாலியல் புகார் கொடுப்போம் என மிரட்டி வருகிறார்களாம். பாலியல் தொழில்

ஈடுப்படும் நபர்கள் அந்த அளவிற்கு இவர்களது அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்து, வருகிறது.தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும்

மசாஜ் சென்டர்

கும்பல் கஞ்சா காளான் போன்ற போதை பொருள் அவர்களுக்கு கிடைக்க வலிவகை செய்து விட்டு தங்களது மசாஜ் சென்டர் பெயரில் நடைபெறும் விபசார

விடுதியில் போதை ஆசாமி களுக்கும் சிறப்பான விருந்து அளித்து அவர்களிடம் பல்லாயிரம் ரூபாய் அபகரித்து கொள்கிறது மேற்கொண்ட கும்பல் என புகர்கள் எழுந்து வருகிறது.மேலும்

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும். மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை குறிவைத்து மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு தகவல் எழுந்திருக்கிறது. உளவுதுறை போலீஸ் மூலம் கொடைக்கானளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் சென்டர்கள் பட்டியல் எடுத்து கொண்டு அனைத்து

சென்டர்களுக்கும் ஒரே நேரத்தில் ஐஜி, டிஐஜி ஆகிய ஸ்பெஷல் டீம் போலீஸ் படைகள் மூலம் சோதனை நடத்தினால் பல வெளிமாநில அழகிகள் சிக்குவது

உறுதி என்கிறார்கள்.

 

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களை சீரழிக்கும் இந்த கும்பல்களுக்கு தலைவியாக 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் செயல் படுகிறார்களாம் இவர்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடக்கும்

சென்டர்களுக்கு மட்டும் பாதுகாவலர் களாக செயல் படுகிறார்களாம். இவர்கள் 4 பேரும் வில்லங்க ஸ்பா, மசாஜ், சென்டர்களுக்கு, எந்த வித பிரச்சனை வந்து விட கூடாது என்பதில் கவனம் செலுத்தி பல அரசு அதிகாரிகளை வளைத்து வைத்து இருக்கிறார்களாம்

மேலும் சில மாப்பியாகள் இந்த

வில்லங்க ஸ்பா, மசாஜ், சென்டர் கும்பலுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளையும்,

இளைஞர்களையும் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் நடத்தி பணம் பறிக்கும் இந்த கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க தென்மண்டல் ஐ ஜி,

திண்டுக்கல் சரக

டிஐஜி, திண்டுக்கல் எஸ்பி, ஆகியோர் தங்கள் இரும்புகரம் கொண்டு மேற்படி கும்பல்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திண்டுக்கல் சரக டிஐஜி தங்களது தனிப்படை மூலம் கொடைக்கானலில் நடைபெறும் இந்த மசாஜ் சென்டர்கள் நடத்தும் கும்பல்களை கண்காணித்தால் பல்வேறு

திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க பெறும் எனக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். தீபாவளி

பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்ட வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறிவைக்கும் இந்த கும்பல்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க காவல்துறை அதிரடி நடவடிக்கை தேவை என்கின்றனர். அனைத்து தரப்பு மக்கள..

Previous Post

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது.

Next Post

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு.

Next Post
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு.

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு - ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் - பொதுமக்கள் பாராட்டு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In