• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்

policeseithitv by policeseithitv
October 10, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி
தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் இந்துக்கள் பெருந்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையில் தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உறவினர்களுக்கு வாழ்;த்துச் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லூசியா மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாய்,தந்தையர்களை இழந்த குழந்தைகள் வசிக்கும் அன்புகரங்கள் இல்லத்தில் உள்ள 200 பேர்களுக்கு தனியார் ஹோட்டலில் அறுசுவை உணவு வழங்கியும், நலம் விசாரித்தும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களோடு அமர்ந்து உணவருந்தி பின்னர் 200 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னரே கொண்டாடி மகிழ்ந்தார்.
மாற்றுத்திறனாளி பெண்மணி கூறுகையில்: தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் அக்கா கீதாஜீவன் ஆண்டு தோறும் எங்கள் காப்பகம் தேடி வந்து பொருட்களை கொடுத்து உதவி செய்து உற்சாகம் அளிப்பார்கள். இந்தாண்டு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து வந்து, எங்களோடு உணவருந்தி, தாய் உள்ளத்தோடு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும், தேவையான உதவிகளை எப்போது கேட்டாலும் செய்து தருவேன் என்று கூறியதை நாங்கள் மிகப்பெரிய பாக்கியமாக கருதி மனதாக வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் எஸ்.டி.ஆர். பொன்சீலன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மற்றும் மணி, அல்பட் மற்றும் காப்பகத்தை சேர்ந்த காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை

Next Post

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

Next Post
தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In