• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!

policeseithitv by policeseithitv
October 5, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,அக்,5

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான  எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா வுக்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி மாதா நகர் நிலா மஹாலில் வைத்து அக் 5 இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் சிதம்பரம், பொருளாளர் ராஜு, சங்க கௌரவ ஆலோசகர்கள் எம். ஆத்திமுத்து, ஜெகதீஷ் , செயற்குழு உறுப்பினர்கள், எம். கண்ணன், சரவணபெருமாள், மாரி ராஜா இருதயராஜ், உறுப்பினர்கள் அண்ணாதுரை,சேகர், செய்யது அலி சித்திக், மற்றும் ராஜா சிதம்பரம், மோகன், முருகன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து ஆசிர்வாதங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

Previous Post

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு

Next Post

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில்  மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து  முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர்  அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!

Next Post
ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில்   மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து   முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர்   அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில்  மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து  முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர்  அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In