• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

policeseithitv by policeseithitv
October 3, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் 7 ஆம் நாள் சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.
துறைமுக மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனித்தா முகாமை தொடங்கி வைத்தார். சாண்டி கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் சாண்டி மற்றும் சாண்டி கல்வியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.
டெங்கு விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் 53 வது வார்டு கவுன்சிலர் முத்துவேல் தலைமையில் முத்தையாபுரம் பகுதியில் நடத்தப்பட்டது. முகாமின் முக்கிய நிகழ்வுகளாக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் சொற்பொழிவும் சுற்றுப்புறத் தூய்மை செயல்பாடுகள் வேளாண்மை சார்ந்த உயர்கல்வி வழிகாட்டுதல், மரம் நடுதல், சட்டகல்வி சார்ந்த விழிப்புணர்வு யோகா பயிற்சி, ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி தெற்கு மண்டலம் நுண்உரம் செயலாக்க மையத்தை பார்வையிடுதல் விளையாட்டு போட்டிகள் டிஜிட்டல் கல்வி மற்றும் சமூகவலைதல விழிப்புணர்வு ஆகியவை நடத்தப்பட்டது. முகாமின் மற்றொரு சிறப்பு நிகழ்வாக ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் போதை தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் தலைமையில் நடத்தப்பட்டது.


நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சர்மிளா ஜெனிதா முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் மற்றும் சாண்டி கல்வியியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி கலந்து கொண்டனர். 7 நாள் முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ராஜலட்சுமி மற்றும் உதவி திட்ட அலுவலர் கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Previous Post

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In