• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கரூரில் திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து வால்போஸ்டர் தூத்துக்குடி முழுவதும் ஜொலிக்கிறது – திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா அசத்தல்

policeseithitv by policeseithitv
September 17, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கரூரில் திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து வால்போஸ்டர் தூத்துக்குடி முழுவதும் ஜொலிக்கிறது – திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி
கரூரில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகப் பார்க்கப்படும் இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி அருகே 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில், திமுக சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தந்தை பெரியார் விருது: திமுக எம்.பி. கனிமொழிக்கும், அறிஞர் அண்ணா விருது: சுப.சீதாராமனுக்கும், கலைஞர் விருது: சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பேராசிரியர் விருது: ராமலிங்கத்துக்கும், மு.க. ஸ்டாலின் விருது: பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது: அமரர் குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படுவதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.இளையராஜா ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வண்ணக்கலரில் லித்தோ வால்போஸ்டர் ஜொலித்தது.

இந்த வால்போஸ்டரில்; குறிப்பிட்டிருந்ததாவது: திமுக மும்பெரும் விழாவில் பெரியார் விருது பெறும் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் தவப்புதல்வியும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் அன்பு சகோதரியுமான திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் கழக துணைப் பொதுச்செயாளருமான மாண்புமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை மனதார வாழ்த்துகிறோம். என்றும் அன்புடன் அ.இளையராஜா, ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், என்ற வாசகத்தோடு பெரியார், கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில நிர்வாகி உமரிசங்கர், செந்தூர்மணி ஆகியோர்கள் படங்களுடன் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த வால்போஸ்டர்கள் அனைத்து தரப்பினர்கள் பார்வையையும் கவர்ந்தது.

செய்தி தொகுப்பு: எம்.கண்ணன்.

Previous Post

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In