• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்.

policeseithitv by policeseithitv
July 23, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

====================
தூத்துக்குடி ஜூலை 23,

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் வெகு சிறப்பான ஆலயம் ஆகும். இந்த மாதாவை ஜாதி மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் வழிபட்டு அருள் பெற்று செல்வது வழக்கம். உலகப் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா வருகிற 26-ம்தேதி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆலய திருவிழாவில் பங்கேற்று வழிபடுபவர்களுக்கு பல சிறப்புகள் நடந்துள்ளது என்பது ஐதீகம். இந்நிலையில் மக்களைக்
காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத லட்சியத்தோடு, 2026ம் ஆண்டின் தேர்தல் எழுச்சி பயணமாக‌ தூத்துக்குடி மாவட்டத்திற்கு
2 நாட்கள் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 1, 2 ஆகிய தினங்களில் வருகை தருகிறார்கள். அன்றைய தினம் ஆக. 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை பனிமய மாதா கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று
கடந்த 19.07 25 அன்று அதிமுக வர்த்தகஅணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தபடி அதற்கான முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப் பாண்டியன் சிறப்பாக செய்து வருகிறார். அதன்படி இன்று
அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த‌. செல்லப்பாண்டியன்,
தூத்துக்குடி பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எடப்பாடியார் வரும் தகவலை தெரிவித்தார். பின்னர் ஆலய பங்குதந்தை ஸ்டார்வின் அவர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்
ஆசிகள் பெற்றார்..


அப்போது பங்கு தந்தை அவர்கள் அன்னையை வழிபட வருமாறு, மாநில வர்த்தக அணி செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வின் போது பேராலய மேய்ப்புப் பணிக்குழுவின் செயலாளர் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன்
மாவட்ட துணைச் செயலாளர் செரினா பாக்யராஜ்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர், ஜீவா பாண்டியன்,
தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்,
அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரயில்வே மாரியப்பன்,
முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் குமார், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின்,
முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப்,
முன்னாள் தொகுதி கழகச் செயலாளர்
ஞாயம் ரொமால்ட்,
மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்
வட்ட செயலாளர்கள்,
லயன்ஸ் டவுன் சகாயராஜ்,
ஜெனோபர்,
விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகி வட்ட பிரதிநிதி பெவின்,
வட்ட பிரதிநிதிகள்
*பிஎம்எஸ் செல்வராஜ்,
அசோகன்,
சிறுபான்மை பிரிவு
அனிஸ்டஸ்,
மோதிரம் ஜேசுராஜ்,
அரசு போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்
டெரன்ஸ்,பெலிக்ஸ்
சகாயராஜ்,சங்கர்,
பேச்சியப்பன்,
ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு புகார் மனு

Next Post

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Post
பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In