• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பத்திாிகையாளா்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் இளம்பகவத் உறுதியளித்தார்.

policeseithitv by policeseithitv
February 6, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பத்திாிகையாளா்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் இளம்பகவத் உறுதியளித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நீண்டநாள் கோாிக்கையான வீட்டுமனை சம்மந்தமாக தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை நேரில் செயலாளர் மோகன்ராஜ் வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி இதுவரை நடந்த விபரங்களை எடுத்துக் கூறி மனு அளித்தார். தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அனைத்து பத்திாிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறித்து கலெக்டாிடம் தெரிவிக்கப்பட்டது.

அதுபோன்ற எந்த நடவடிக்கைகளிலும் பத்திாிகையாளர்கள் ஈடுபட வேண்டாம் கண்டிப்பாக அனைத்து பத்திாிகையாளர்களுக்கும் வீட்டு மனை பட்டா கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் இது குறித்து அருகில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் பிரபுவிடம் பத்திாிகையாளா்களுக்கு விரைந்து வீட்டு மனை பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், ராஜன், டேவிட்ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

நெல்லை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் பங்கேற்பு

Next Post

சாயர்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் இளம்பகவத்திடம் எஸ்.பி.மாரியப்பன் கோரிக்கை 

Next Post
சாயர்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்,  பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் இளம்பகவத்திடம் எஸ்.பி.மாரியப்பன் கோரிக்கை 

சாயர்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் இளம்பகவத்திடம் எஸ்.பி.மாரியப்பன் கோரிக்கை 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In