• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த மாணவன் இந்திய அளவில் முதலிடம்   பிடித்து சாதனை : மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வாழ்த்து!!”

policeseithitv by policeseithitv
January 7, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த மாணவன் இந்திய அளவில் முதலிடம்    பிடித்து சாதனை : மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வாழ்த்து!!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜன, 7

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த மாணவன் இந்திய அளவில் முதலிடம்

பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய கிராமப்புற வங்கி (ஆர்ஆர்பி ) தேர்வில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த  வல்லரசு என்கிற மாணவன் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து கின்ஸ் அகாடமிக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், போடிநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் – மேகலா தம்பிகளின் மகன் வல்லரசு. இவரின் சிறுவயதில் தந்தை இறந்துவிடவே, தாயார் கூலி வேலை செய்து வல்லரசுவை படிக்க வைத்துள்ளார். தனது குடும்ப வறுமையிலும் விடா முயற்சியுடன் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளி படிப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கரங்களால் தங்க நாணயம் பரிசாக பெற்றுள்ளார்.

தொடர்ந்து படித்து, போட்டி தேர்விற்கு தயாராகி பணியில் சேர்வதற்காக, தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். அவருக்கு அனைத்துவிதமாக உதவிகளையும் கின்ஸ் அகாடமி நிறுவனர்

பேச்சிமுத்து செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வில் 72.28/100 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படித்துள்ளார்.

மேலும், மாணவன் வல்லரசுவின் திறமையை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக கின்ஸ் அகாடமியில் அவரது பெயரில் ஒரு ஹாலை உருவாக்கி இருக்கிறார் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து.

பொருளாதார வறுமையிலும், விடாமுயற்சி தன்னம்பிக்கையோடு, தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பயிற்சி மையத்தின் உதவியோடு பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் வல்லரசு என்கிற மாணவனை பொதுமக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர்களும் பாராட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் சாதனை படைத்த மாணவர் வல்லரசுக்கும்,

கின்ஸ் அகாடமி நிறுவனர்

பேச்சிமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி

கின்ஸ் அகாடமி நிறுவனர்

பேச்சிமுத்து அவர்களின் மனிதநேயமிக்க கல்வி சேவையை அனைத்து தரப்பு மக்களும் மனதார பாராட்டுகிறார்கள்.

செய்தி தொகுப்பு

M. ஆத்திமுத்து.

Previous Post

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  தென் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இசக்கிராஜாதேவர் ஆவேச பேச்சு!!!

Next Post

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2026ல் மீண்டும் முதலமைச்சராக்க பணியாற்றிட வேண்டும் மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தல்

Next Post
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2026ல் மீண்டும் முதலமைச்சராக்க பணியாற்றிட வேண்டும் மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2026ல் மீண்டும் முதலமைச்சராக்க பணியாற்றிட வேண்டும் மேயர் ஜெகன் பொியசாமி அறிவுறுத்தல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In