• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் சார்பில் மினி மாரத்தான் போட்டி :  மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
January 7, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் சார்பில் மினி மாரத்தான் போட்டி :   மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி,

ஜனவரி 7

 

தூத்துக்குடி மினி மராத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் இதில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார். தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம் கே சின்னத்துரை அண்ட் கோ தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சத்யா குழுமம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சைன் யோகா பவர் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இந்த விழாவில் தமிழன்டா இயக்க துணை பொதுச் செயலாளர்கள் திருமணி ராஜா, மாரிமுத்து, எஸ் ஏ வி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முனைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியம், காமராஜ் உடற் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உடற்கல்வி இயக்குனர்கள் முனைவர் ஆனந்த்,, கணேஷ் குமார், புதுக்கோட்டை பாரதி சிலம்பாட்ட கழக தலைவர் மாரியப்பன் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளானோர் பங்கேற்றனர். இந்த மினி மராத்தான் போட்டியில் பரமக்குடி அரசு கல்லூரி மாணவர் மாதேஷ் முதல் இடத்தை பிடித்தார் இரண்டாவதாக புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாமுவேல் இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். இதில் முகேஷ், சஞ்சய் குமார்,அஸ்வின், ராஜ கோபாலன், அஸ்வின், சுதர்சன், தேவராஜ், சுசுத்தி காந்த், அய்யனார் போன்றோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Previous Post

தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றிய  2 எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா : மதன் ஐபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ் 

Next Post

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  தென் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இசக்கிராஜாதேவர் ஆவேச பேச்சு!!!

Next Post
2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.      தென் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இசக்கிராஜாதேவர் ஆவேச பேச்சு!!!

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  தென் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இசக்கிராஜாதேவர் ஆவேச பேச்சு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In