• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி  சார் பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு!!  சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!!

policeseithitv by policeseithitv
December 4, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி   சார் பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு!!      சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, டிச. 4:

தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் இங்குள்ள அலுவலகங்களில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடந்த நேரத்தில் அலுவலக பொறுப்பில் இருந்த தூத்துக்குடி கீழூர் சார் பதிவாளர் ஆரோக்கியராஜ் (54), அலுவலக உதவியாளர் முத்துமணி (59), தனியார் பத்திர எழுத்தாளர் மாரியப்பன் (48), பத்திர எழுத்தர் அலுவலக ஊழியர் ஜோசப் செல்வராஜ்(45) ஆகிய 4 பேர் பேர் மீது வழக்கு பதிவு. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .

 

தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி சோதனை வரவேற்கத்தக்கது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இங்கு நடைபெறும் முறைகேடுகளையும்

புரோக்கர்களின் அட்டூழியங்களையும் முழுமையாக ஒழிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது…

Previous Post

முதலமைச்சர் முக.ஸ்டாலின் லட்சியத்தை தொகுதி பொறுப்பாளர்கள் நிறைவேற்ற வேண்டும் பாளை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள்

Next Post

தீயசக்திகளின் ஆட்சியை விரட்டுவோம்.. ஜெயலலிதா 8 வது நினைவு நாளில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழியெடுத்த முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்..

Next Post
தீயசக்திகளின் ஆட்சியை விரட்டுவோம்.. ஜெயலலிதா 8 வது நினைவு நாளில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழியெடுத்த முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்..

தீயசக்திகளின் ஆட்சியை விரட்டுவோம்.. ஜெயலலிதா 8 வது நினைவு நாளில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழியெடுத்த முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In